Screen Reader Access     A-AA+
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி - 624601, திண்டுக்கல் .
Arulmigu Dhandayuthapaniswamy Temple, Palani - 624601, Dindigul District [TM032203]
×
-

  நாள்முழுவதும் அன்னதானம் : இத்திருக்கோயிலில் (மலைக்கோயில்) நாள்தோறும் காலை 8.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை தொடர்ந்து பக்தர்களுக்கு அறுசுவை உணவுடன் கூடிய அன்னதானம் அளிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னதான உணவை பழனியாண்டவரின் திருவமுதாகக் கருதி உண்டு மகிழ்கிறார்கள். இதில் சராசரியாக சாதாரான நாட்களில் சுமார் 5,000 பக்தர்கள் உணவருந்தி பயன்பெறுகிறார்கள். விஷேச நாட்களில் சுமார் 6,000 பக்தர்கள் பயன் பெறுகிறார்கள். ரூ.3,500 செலுத்தி 100 நபர்களுக்கான அன்னதானத்திட்டத்தில் பங்கு கொள்ளலாம்.